Friday, December 12, 2014

நல்லதை நாலுபேர்க்குச்
சொல்
-------------------------
அறிந்தோர் அவையில் அறியாதோர் எல்லாம்
அறிந்தவர்போல் பேசுவது  தப்பு---அறிந்தோர்
அறியா தவர்போல் இருத்தலும்  தப்பு!
அறிந்ததை மற்றவர்க்குச் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home