Friday, December 12, 2014

இன்றைய நடைமுறைக்கு
       ஒவ்வாதது
------------------------
முன்பெல்லாம் சம்பளத்தை வாங்கிவந்து அப்படியே
தந்தையிடம் தந்துவிட்டு வாழ்ந்திருந்தோம்---இன்றந்த
கோலம் குடும்பத்தில் இல்லை! அவரவர்
வாழ்க்கை அவரவர்க் கே!

0 Comments:

Post a Comment

<< Home