Tuesday, December 16, 2014

பாரதீ

பாரதீ
---------
சொல்ல முடியாத எண்ணத்தை பாரதி
சொல்ல முடியாத நேரத்தில் அஞ்சாமல்
சொல்லி நிமிர்ந்தவன்! பாநெருப்பால் ஆதிக்கச்
சுள்ளிகளைச் சுட்டெரித்தான் பார்.
-----------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home