Monday, December 15, 2014

மதவெறி லீலை!
--------------------
ஆட்சியில் உள்ளோர் அனைத்து மதங்களையும்
நாட்டில் மதித்தே இணக்கத்தை ஏற்படுத்தி
வேற்றுமை இன்றிச் செயல்பட்டால் நல்லது!
போற்றுவார் வாழ்த்துவார் சூழ்ந்து.

வாழைப் பழத்திலே ஊசியை ஏற்றுதல்போல்
வேலையற்ற வேலையாய் நாளும் மதவெறி
லீலையை நாட்டில் நடத்தினால் மக்களெல்லாம்
கோழை அரசென்பார் கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home