Monday, December 15, 2014

நல்லதே நினைப்போம்!
--------------------------
எந்தவொரு பேச்சுக்கும் பக்கம் இரண்டிருக்கும்!
ஒன்று பெருந்தன்மை! ஒன்றோ எதிர்மறையாம்!
நெஞ்சம் எதிர்மறையை எண்ணாமல் நல்லதை
என்றும் நினைக்கப் பழக்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home