Sunday, January 18, 2015

இப்படி வாழ்பவரும் உண்டு!
(தொலைக்காட்சித்தொடரில்           ஒரு காட்சி)
---------------------------
சொந்த மகன்வீட்டில் அல்லது மகள்வீட்டில் அன்னியர்போல் பெற்றவர்கள்
வந்துபோக நேரிட்டால்
தங்களை வாட்டி எடுக்கும் விதியெண்ணி
நொந்து வதங்கிடுவார் பார்.

மதுரை பாபாராஜ்
11.01.15

0 Comments:

Post a Comment

<< Home