Thursday, January 29, 2015

மரங்களின் நேயம்
--------------------
வேரும் அடிமரமும் ஓங்கிப் படர்ந்தேதான்
சார்ந்த கிளைகளும் பச்சை இலைகளும்
சேர்ந்துநிற்கும்  இந்த மரங்கள் நிழலளித்து
வாழவைக்கும் நேயத்தைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home