Tuesday, January 27, 2015

கல்லாதார் மேல்!
----------------------
கற்பூர வாசனையைத் துர்நாற்றம் என்கின்றார்!
அற்பத்தை அற்புதம் என்றேதான் சொல்கினறார்!
கற்கண்டை எட்டிக்காய் என்றே வெறுக்கின்றார்!
கற்றவர்க்குக் கல்லாதார் மேல்.

0 Comments:

Post a Comment

<< Home