Sunday, January 25, 2015

குடியரசு நாளே வா!
26.01.2015
-----------------------
குடிபோதை இல்லாத நாடாக வேண்டும்!
படிப்பறிவை எல்லோரும் பெற்றாக வேண்டும்!
நதிகளை எல்லாம் இணைத்தாக வேண்டும்!
மதவெறியைத் தூண்டாமல் நாடாள வேண்டும்!
அகந்தோறும் மக்கள்  மகிழ்ந்திருக்க வேண்டும்!
நடப்பது நாளும் நல்லதாக வேண்டும்!
மகத்தான வல்லரசாய் நாடுமாற வேண்டும்!
பகைநாடு நட்புறவை நாடிவர வேண்டும்!
குடியரசே வாழவைக்க வா!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home