Sunday, January 25, 2015

இணக்கமற்ற வீடு
--------------------------------------------------
கயிறில்லா பட்டம் அலையில்லா ஆழி
ஒளியில்லா கண்கள் கரையில்லா ஆறு
ஒலியில்லா வீணை இவைபோலத் தானே
தவிக்கும் இணக்கமற்ற வீடு!

0 Comments:

Post a Comment

<< Home