Friday, January 23, 2015

கவிதைக்குக் கேடு
---------------------
கருத்தை விதைத்துச் சமுதாயந் தன்னைத்
திருத்த முனையும் படைப்பே கவிதை!
வருகிறதே காசென்றே ஆபாசப் பாட்டைத்
தருவது பாவினக் கேடு

0 Comments:

Post a Comment

<< Home