Tuesday, January 20, 2015

அன்பே உயிர்!
--------------------
ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்துஆறு ஏழுஎட்டு
ஒன்பது பத்தென நட்புப் பயிர்வளர
அன்பு மழைபொழிந்தால்
உள்ளம் மகிழ்ந்திருக்கும்!
அன்புதான் வாழ்வின் உயிர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home