Thursday, January 22, 2015

சாலையும் வாழ்வும்
--------------------
சாலைகளுக் கேற்ப பயணத்தை மேற்கொண்டால்
ஊரை அடையலாம்! வாழ்வில் அதுபோல
சூழலுக் கேற்ப நடந்துகொள்ளும் பக்குவந்தான்
வாழ்வை வசப்படுத்தும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home