Friday, January 23, 2015

இடமறிந்து பேசு
--------------------
இடம்பொருள் ஏவல் உணர்ந்து பேசும்
இதமறிந்து நாமோ செயல்பட்டால் கேட்போர்
கடமையே என்றேதான் கேட்காமல்  என்றும்
அகங்குளிரக் கேட்பார் மதித்து.

0 Comments:

Post a Comment

<< Home