Friday, January 23, 2015

காக்கும் கரங்கள்
---------------------
தாத்தாவும் பாட்டியும் என்னதான் பார்த்தாலும்
ஏக்கமுடன் காத்திருக்கும் பிள்ளைகள் தாய்வந்தால்
ஊற்றெடுக்கும் உற்சாகம் பொங்கிவர ஓடிவிடும்!
காக்கும் கரங்களே தாய்.

0 Comments:

Post a Comment

<< Home