Friday, January 23, 2015

நல்லதைச் சொல்
---------------------
எதைச்சொன்னால் புண்படும் என்று தெரிந்தே
அதைச்சொல்லும் மாந்தர்கள் நல்லவ ரல்ல!
அதைத் தவிர்த்து நல்லதை மட்டும்
மறைக்காமல் சொல்வது சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home