Sunday, January 25, 2015

பார்த்தேன்! வியந்தேன்!
------------------------------------------------------
கண்பார்வை இல்லை! கரங்கள் பிடித்திருக்கும்
கம்பைத் தெருவிலே தட்டி ஒலியெழுப்பி
நம்மைப்போல் இங்கே நடந்துபோன நம்பிக்கை
கண்டு மலைத்தேன்! வியந்து.

0 Comments:

Post a Comment

<< Home