Thursday, January 29, 2015

சவ்வூடு பரவுதல்(OSMOSIS)
-------------------------------------
வேர்கள் உறிஞ்சுகின்ற நீரை இலைகளுக்குச்
சேர்த்தும் அதைத்தொடர்ந்து  தாவர உச்சிக்கும்
போய்ச்சேர வைப்பதே சவ்வூ டுபரவுதல் என்பதாகும்!
போய்ச்சேரும் தண்ணீரை ஆவியாகிப் போகாமல்
நாள்தோறும் காத்தே  இலைகளைக் காப்பதையும்
ஆர்வமுடன் செய்கிறது பார்.


மதுரை பாபாராஜ் 

0 Comments:

Post a Comment

<< Home