Saturday, October 24, 2015

கடிதோச்சி மெல்ல....குழந்தையை
------------------------------------------------------------------
அடிப்பது போல அருகிலே சென்று
அடிப்பாரோ என்றே நடுங்கிடும் நேரம்
அடிக்காமல் விட்டுவிட்டுச் செல்லமாய்த் தட்டும்
நெறியால் திருந்துவார் நம்பு.

0 Comments:

Post a Comment

<< Home