Saturday, October 24, 2015

பேராசை
-----------------------
நாள்தோறும் பொன்முட்டை போடுகின்ற வாத்துக்குள்
பார்த்தால் சுரங்கம் இருக்குமென்ற பேராசை
ஆர்வத்தைத் தூண்டிவிட வாத்தையே வெட்டிவிட்டான்!
பேராசை கொண்டான்! இழந்தான் இருந்ததையும்!
காலம் நகைத்தது காண்.

0 Comments:

Post a Comment

<< Home