Sunday, December 27, 2015

போலித்தனம் வேண்டாம்!
-------------------------------------------------------
இருக்கும் பொழுது மதிப்பதே உண்மை!
இருப்போர் இறந்ததற்குப் பின்னே படையல்
விருந்து படைப்பதெல்லாம் போலித் தனந்தான்!
இருப்போரைப் போற்றப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home