Wednesday, December 23, 2015

வாய்மையே வெல்லும்!
------------------------------------------------
உண்மை! ஒருமுறை சொன்னாலும் பன்முறை
சொன்னாலும் மாறாது! பொய்மையோ தூண்டிவிட்டு
நம்மைத்தான் மாற்றிமாற்றிச் சொல்லவைத்துச் சிக்கவைக்கும்!
புண்படச் செய்யும் நகைத்து.

0 Comments:

Post a Comment

<< Home