மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, December 13, 2015

துறவு

துறவு!
------------------
குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிட்டே இங்கே
உறுத்தலே இன்றித் துறவறம் ஏற்க
விடுபட்ட அம்பெனச் செல்பவரே கோழை!
பொறுப்பைச்  சுமத்தல் துறவு.

posted by maduraibabaraj at 3:46 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • மீண்டெழுவோம்
  • மனநிலை! --------------------------- ஒருகடமைக் கஞ்...
  • தமிழின் அழகு! ------------------------------ ஆர்த...
  • பட்டிமன்றம் ! ---------------------- ----- இயற்கை...
  • ரணம்! --------------- அன்பைப் பொழியும் ஒருசொல்லோ ...
  • கண்மூடித்தனம் ----------------------------- பின்ன...
  • வணங்கு! ---------------------- தொண்டுப் படகை மனித...
  • வேலெறியும் நேரமல்ல! -----------------------------...
  • அவலம்! ------------------------ அண்ட சராசரம் நின்...
  • விதிவிலக்கே இல்லை! ------------------------------...

Powered by Blogger