Thursday, December 10, 2015

ரணம்!
---------------
அன்பைப் பொழியும் ஒருசொல்லோ இன்பந்தான்!
வம்புகளைத் தூண்டும் ஒருசொல்லோ துன்பந்தான்!
அன்பாகப் பேசுவோம்! வம்பிழுத்துப் பேசவேண்டாம்!
வம்பு, மனதின் ரணம்.

0 Comments:

Post a Comment

<< Home