Thursday, December 10, 2015

நம்பிக்கை
---------------
புயலுக்குள் நின்றால் புயல்விளக்காய் மாறு!
குளநீரில் சிக்கினால் மீனாக மாறு!
களத்துக்குள் கால்பதிந்தால் வீரனாக மாறு!
கலங்காமல் நம்பிக்கை கொள்.

0 Comments:

Post a Comment

<< Home