Thursday, November 26, 2015

மதம்பிடித்த மனிதன்
-----------------------------------------
எந்தமதக் கோயிலில் வெண்புறாக்கள் தங்கினாலும்
அந்தமதம் சொல்லிப் புறாவை அழைப்பதில்லை!
அந்தோ! புறாக்கள் கோபுரத்தில் உள்ளன!
இங்கே மனிதர்கள் தங்களை அந்தமதம்
இந்தமதம் என்று பிரித்து மதம்பிடித்து
மண்ணுலகில் தாழ்ந்தனர் பார்.

0 Comments:

Post a Comment

<< Home