Wednesday, November 18, 2015

இருதுருவங்கள் இணையும்!
--------------------------------------------------------
ஆத்திகத்தில் நாத்திகத்தை நாளும் கடைப்பிடிப்போம்!
ஊற்றெடுக்கும் மூடப் பழக்கத்தை ஏற்காதே!
நாத்திகத்தில் ஆத்திகத்தை என்றும் கடைப்பிடிப்போம்!
போற்றும் தனிமனித நல்லொழுக்கம் பேணுவோம்!
ஏற்றேதான்வாழ்தல் அறிவு.

0 Comments:

Post a Comment

<< Home