Friday, November 13, 2015

ஏனோ?
------------------
கனிகள் குலுங்கிக் கனிந்திருந்த போதும்
மனிதனோ காய்களை நாடித்தான் செல்வான்!
இனிமையான சொற்கள் கனிபோல் இருந்தும்
அனல்பறக்கும் சொற்களாம் காய்களை வீசி
ரணப்படுத்திப் பார்ப்பதும் ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home