Sunday, November 08, 2015

சிறைகாக்கும் காப்பு!
------------------------------------------
தந்தையும் அண்ணனும் என்னதான் காவலில்
கண்ணுங் கருத்துமாய்க் கூட இருந்தாலும்
தன்மகளோ தங்கையோ காதலுக்குத் தூதுவிடும்
எண்ணத்தை எப்படிக் கட்டுப் படுத்துவது?
பெண்மனக் காவலே மெய்.

0 Comments:

Post a Comment

<< Home