Saturday, October 31, 2015

பெருமிதம்!
--------------------------
முயற்சிகள் வெற்றி யடைந்து புகழின்
கரவொலி கேட்கின்ற நேரத்தில் அன்று
கலங்கித் தவித்த தடைகள் மறந்து
மலரும் பெருமிதப் பூ.

0 Comments:

Post a Comment

<< Home