Saturday, October 24, 2015

நினைவில் நிற்கும்
மதுரை மில் சங்கொலி!
----------------------------------------------
ஆலையின் சங்கொலி மாமதுரை ஊர்முழுதும்
வேளை தவறாமல் கேட்டிருப்போம்!வீடுகளில்
நேரத்தைச் சங்கொலி கேட்டேதான் மாற்றுவோம்!
காலத்தின் மாற்றத்தால் பேரிரைச்சல் ஓலத்தில்
ஆலையின் சங்கொலி போச்சு.

0 Comments:

Post a Comment

<< Home