மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, October 31, 2015

வேடதாரி!
------------------------
மறதி ! இயற்கைதான் ! எல்லையும் உண்டு!
மறதியை இங்கே தொழிலாக மாற்றி
குடங்குட மாகத்தான் பொய்களைச் சொல்லி
நடப்பவர் வேடதாரி தான்.

posted by maduraibabaraj at 7:59 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • குளிர்காய்தல்! ---------------------------- நெருங...
  • நேர்வழியே நிம்மதி! ------------------------------...
  • வீடு ----------------- அன்று! பரபரப்பாய் மங்கலமாய...
  • தாய்ப்பால் ஞானப்பால்! ---------------------------...
  • மதுரை மில்
  • பேராசை ----------------------- நாள்தோறும் பொன்முட...
  • கடிதோச்சி மெல்ல....குழந்தையை --------------------...
  • பதர்! -------------- அடிபட்டுச்  சாலையில்  கீழே வ...
  • கொலு ----------------- பொம்மை அணிவகுப்பைப் பார்த்...
  • இல்லற அமைப்பு! ----------------------------------...

Powered by Blogger