Sunday, November 08, 2015

பறவைகள் --- தாமரை
---------------------------------------------
வற்றிவிட்ட நீர்நிலையை விட்டகலும் புள்ளினங்கள்!
ஒட்டிவாழ்ந்த தாமரையோ வாடிக் கருகிவிடும்!
உட்பகையைத் தேக்குவோரும் புள்ளினம்போல் சென்றிடுவார்!
நற்றமிழே! தாமரை போல துணையாவோர்
எத்தனைபேர் இங்குண்டு? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home