Sunday, November 08, 2015

நிறைகுடம்
----------------------
மற்றவர்கள் புண்படுத்திப் பேசுகின்றார் என்றேதான்
கற்றறிந்தோர் மற்றவரைப் புண்படுத்தக் கூடாது!
கற்பதோ என்றும் நிறைகுடமாய் வாழ்வதற்கே!
அற்ப மனத்தை விலக்கு.

0 Comments:

Post a Comment

<< Home