Sunday, November 08, 2015

போதை!
----------------------
கண்ணே! மணியே கனியமுதே என்றெல்லாம்
என்னென்ன சொல்லி வளர்த்திருப்பாள் தாயிங்கே!
இன்று நடுத்தெருவில் போதைப் பிடியிலே!
இந்த அலங்கோலம் ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home