Sunday, November 08, 2015

இப்படியும் விருந்தோம்பல்!

கரு:ஒளவையார் தனிப்பாடல்!
பாடல்:இருந்து முகம்திருத்தி...
-----------------------------------------------------
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
வள்ளுவர் சொன்னது! இல்லா ளிடத்திலே
உள்ளம் மகிழ விருந்தினர்க்கு நல்விருந்தை
நல்ல கணவனோ வேண்டியதும் காரிகையோ
கள்ளமனங் கொண்டே முறத்தால் கணவனைத்
துள்ளவைத்தாள். அங்கே அடித்து.

0 Comments:

Post a Comment

<< Home