Sunday, November 08, 2015


தாமரைப்பூ வாழைப்பூ
------------------------------------------------
வந்த விருந்தினரைப் பார்த்தால் முகமிங்கே
செந்தா மரையாய் மலரவேண்டும்---வந்தாரே
என்று முகஞ்சுருங்கி வாழைப்பூ போலானால்
வந்தவர் நின்றிருப்பார் நொந்து.

0 Comments:

Post a Comment

<< Home