Sunday, November 08, 2015

கண்ணோட்டம்
-----------------------------------
அற்பப்  பொருளாய் நமக்குத் தோன்றுவதோ
அற்புதமாய்த் தோன்றும் குழந்தை மனதுக்கு!
அற்பமென்று சொல்லி நகைக்காதே!பிள்ளைக்கோ
அற்புதமும் அற்பமும் ஒன்று.

0 Comments:

Post a Comment

<< Home