Thursday, November 26, 2015

உன்குடும்பம்
-------------------------
வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை எல்லோரும்
தோள்கொடுத்துச் சந்திக்க வேண்டியதை விட்டுவிட்டுச்
சூளுரைத்துத் தாறுமாறாய்த் தேரிழுத்தால் அச்சாணி
தூர்ந்து நிலைகுலையும்! செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home