Wednesday, November 18, 2015

பரிமாற்றம்
-----------------------
கருத்துப் பரிமாற்றம் செய்கின்ற நேரம்
கருத்தைக் கருத்தாய்க் கருதவேண்டும்! நாம்தான்!
கருத்தைப் பகையாக எண்ணாமல் இங்கே
பெருந்தன்மை நட்பைப் பேண்

0 Comments:

Post a Comment

<< Home