Thursday, November 26, 2015

உப்பு!
---------------
தண்ணீரின்  பிள்ளையாம் உப்பைநாம் நாள்தோறும்
தண்ணீரை விட்டே பிரித்தெடுப்போம்! மீண்டும்நாம்
தண்ணீரில் போடுகின்றோம் தாயும் மனமகிழ்ந்தே
அன்புடனே ஏற்பாள் கரைந்து.

0 Comments:

Post a Comment

<< Home