Thursday, November 26, 2015

என் உள்ளத்தில் துள்ளிவந்த கவிதை!
பொருளென்ன? தெரியவில்லை!
------------------------------------------------------------------
ஞாலக் கருப்பொருளோ? மூலக் கருப்பொருளோ?
ஏழுலகம் தாண்டியும் ஏழுகடல் தாண்டியும்
சீல முழக்கமிடும் ஓங்கார நாதமோ?
யாரறிவார்?நற்றமிழே! சொல்.

0 Comments:

Post a Comment

<< Home