Thursday, December 10, 2015

பெய்யெனப் பெய்யும்!
------------------------------------------
வானத்தில் நீந்திவா !வண்டமிழ்ப் பாவினங்கள்
தேனகமாய் ஊறிவரும்! சோலைக்குள் துள்ளிவா!
சேணத்தை நீக்கிவிடு !செந்தமிழ்ப்பா கொஞ்சிவரும் !
கானகத்தில் ஓடிவா! பைந்தமிழ்ப்பா பண்ணிசைக்கும்!
பாமணக்கப் பாமழை பெய்.

0 Comments:

Post a Comment

<< Home