Thursday, December 10, 2015

விதிவிலக்கே இல்லை!
------------------------------------------------
மேடுகளைப் பள்ளத்தை உண்டாக்கி வெள்ளமோ
மேடுகளில் வாழ்ந்தோரை பள்ளத்தில் வாழ்ந்தோரை
கூடிழக்க வைத்தேதான் வேடிக்கை பார்க்கிறது!
வாடி வதங்குகின்றார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home