Saturday, December 12, 2015

பட்டிமன்றம் !
---------------------- -----
இயற்கையான பேரிடரே! வந்தவெள்ளம் எல்லாம்
செயற்கையான பேரிடரே! பட்டிமன்றம் இங்கே
வளர்கிறது ! வாழ்விழந்து வாடுகின்ற மக்கள்
கலங்கித்தான் நிற்கின்றார் காண்.

0 Comments:

Post a Comment

<< Home