Thursday, December 10, 2015

கண்மூடித்தனம்
-----------------------------
பின்னணியில் வைத்து மதிப்போரைத் தாக்குவதும்
முன்னணியில் வைத்துத் துதிப்போரைத் தாங்குவதும்
பொன்மனதை விட்டுவிட்டுப் பொய்மனதைப் போற்றுகின்ற
தன்னலப் பண்பென் றுணர்.

0 Comments:

Post a Comment

<< Home