Wednesday, December 23, 2015

அய்ந்திணை!
-------------------------------
கடலும் கடல்சார்ந்த பேரிடம் நெய்தல்!
அடர்வனம் சார்ந்த இடந்தானே முல்லை !
நெடுமலை சூழ்ந்த இடமே குறிஞ்சி!
பகுத்துண்டு வாழும் வயலே மருதம்!
தொகுத்த குறிஞ்சியும் முல்லையும் பாலை!
வகுத்தனர் அய்ந்து திணைகளாய் முன்னோர்!
மகத்தான அய்ந்திணை பார்.

0 Comments:

Post a Comment

<< Home