மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, December 23, 2015

கைபேசி பேச்சு

கைபேசி பேச்சு
----------------
காதோடு தைத்தாலும் கைபேசி பேச்சாலே
காதே எரிந்தாலும் பேசச் சளைக்கமாட்டார்!
தோதாக நேரத்தை வீணாக்கி பேசிடுவார்!
சோதனையா? வேதனையா? சொல்.

posted by maduraibabaraj at 7:23 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • மார்கழியே வா! -------------------------------- வா...
  • இரும்பு மனிதர்! நினைத்தால்  சிலிர்க்கும் இரும்பு...
  • அய்ந்திணை! ------------------------------- கடலும்...
  • துறவு
  • மீண்டெழுவோம்
  • மனநிலை! --------------------------- ஒருகடமைக் கஞ்...
  • தமிழின் அழகு! ------------------------------ ஆர்த...
  • பட்டிமன்றம் ! ---------------------- ----- இயற்கை...
  • ரணம்! --------------- அன்பைப் பொழியும் ஒருசொல்லோ ...
  • கண்மூடித்தனம் ----------------------------- பின்ன...

Powered by Blogger