Sunday, December 27, 2015

நண்பா! வெண்பா!
----------------------------------------
காய்ச்சீர் விளச்சீர்கள் முன்னாலே நேரசையும்
மாச்சீர்கள் என்றால் நிரையசையும் ஈற்றடி
வாய்பாடாய் நாள்மலர் காசு பிறப்பில் முடிக்கவேண்டும்!
சீர்கெட்டால் வெண்பா தளைதட்டும்! பார்த்தெழுது!
சீர்களே வெண்பாவின் வேர்.

0 Comments:

Post a Comment

<< Home