Wednesday, December 23, 2015

உருவுகண்டு எள்ளாமை!
---------------------------------------------------
மாற்றுத் திறனாளி நாளும் உழைக்கின்ற
ஆற்றலைப் பார்த்தால் உருவுகண்டு எள்ளாமை
கூற்றளித்த வள்ளுவரை எண்ணி வியக்கின்றேன்!
ஆற்றல்முன் ஊனமோ தூசு.

0 Comments:

Post a Comment

<< Home